/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : ஏப் 22, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 25ம் தேதி மாலை 4:00 மணிக்கு நடக்கிறது.
கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில்(அறை எண்: 120) நடைபெற உள்ள முகாமில், மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவனப் பிரதி நிதிகள் பங்கேற்கின்றனர். புகார்கள், குறைபாடுகள் இருப்பின் எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் நுகர்வோர் வந்து கலந்துகொள்ளலாம்.