sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 பொது தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

/

 பொது தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 பொது தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 பொது தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 28, 2026 08:15 AM

Google News

ADDED : பிப் 28, 2026 08:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உடுமலை தாலுகா பொது தொழிலாளர் சங்கத்தினர் உடுமலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சி.ஐ.டி.யு., ரங்கநாதன் தலைமை வகித்தார். டெய்லர் சங்க செயலாளர் ரத்தினசாமி, மாற்றுத்திறனாளி சங்க தலைவர் மாலினி முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்துறை அதிகாரிகள் நலவாரிய ஆன்லைன் பதிவுகளை தன்னிச்சையாக நீக்குவதை கண்டித்து கோஷமிட்டனர்.

மேலும், நலவாரிய பணப்பலன்கள் மற்றும்ஓய்வூதிய பலன்களை தொழிலாளர்களுக்கு வழங்காமல் இழுத்தடிப்பதைக்கண்டித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், முறையாக நலவாரிய பணப்பலன்களை வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.

கட்டுமானசங்க செயலாளர் கனகராஜ், சி.ஐ.டி.யு., மாவட்ட துணைச்செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us