sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

லஞ்சம் வாங்கி குடிநீர் இணைப்பு?

/

லஞ்சம் வாங்கி குடிநீர் இணைப்பு?

லஞ்சம் வாங்கி குடிநீர் இணைப்பு?

லஞ்சம் வாங்கி குடிநீர் இணைப்பு?


ADDED : ஆக 04, 2025 10:47 PM

Google News

ADDED : ஆக 04, 2025 10:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார் ஒன்றியம், தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சி, கொடுவாய் பகுதியில் சிலர் ஊராட்சிக்கு கட்டணம் செலுத்தாமல் முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்று உள்ளதாகவும், சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்பு பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆறுமுகம் என்பவர் கூறுகையில், ''உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளேன். முறைகேடான குடிநீர் இணைப்புகளால் ஊராட்சிக்கு மாதம் தோறும் பல ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகளை பெற்றுள்ளனர். எனவே, உயரதிகாரிகள் கள ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us