sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

/

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : மார் 25, 2025 09:32 PM

Google News

ADDED : மார் 25, 2025 09:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

பேரணியில் குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பழனிசாமி தலைமை வகித்தார். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி, மாணவியர் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.

ஊர்வலம் குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியை சுற்றி உள்ள வீதிகளின் வழியாக நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முகமது அஸ்லாம் மற்றும் ஆசிரியர்கள் செந்தில், கவுசல்யா, வளர்மதி, பிரேமா செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us