sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறுமி கடத்தல்; வாலிபர் கைது

/

சிறுமி கடத்தல்; வாலிபர் கைது

சிறுமி கடத்தல்; வாலிபர் கைது

சிறுமி கடத்தல்; வாலிபர் கைது


ADDED : ஜூன் 18, 2025 12:15 AM

Google News

ADDED : ஜூன் 18, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூரில், 15 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்தியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரை சேர்ந்தவர், 15 வயது சிறுமி. அரசு பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அவரிடம், அதே பகுதியை சேர்ந்த, சுப்ரமணி, 25 என்ற வாலிபர் பழகி வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமி, வீட்டில தனியாக இருந்தார்.

அப்போது, சிறுமியின் வீட்டுக்கு வந்த வாலிபர் பேசி வந்தார். இதையடுத்து, ஆட்டோவில் இருவரும் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். சிறுமியின் பெற்றோர் வருவதை பார்த்த வாலிபர், சிறுமியை ஆட்டோவில் அமர வைத்து அழைத்து சென்றார்.

பெற்றோர் சத்தம் போடவே, ஆட்டோவை நிறுத்தாமல் சிறுமியை அழைத்து சென்றார். புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்தனர். சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்த வாலிபர், ஆட்டோவில் அழைத்து சென்றது தெரிந்தது.

சிறுமியை மீட்ட போலீசார், வாலிபரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us