sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

டிராக்டர் மோதி அரசு பள்ளி ஆசிரியை, மாணவி பலி

/

டிராக்டர் மோதி அரசு பள்ளி ஆசிரியை, மாணவி பலி

டிராக்டர் மோதி அரசு பள்ளி ஆசிரியை, மாணவி பலி

டிராக்டர் மோதி அரசு பள்ளி ஆசிரியை, மாணவி பலி


ADDED : டிச 10, 2024 11:37 AM

Google News

ADDED : டிச 10, 2024 11:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில்: வெள்ளகோவிலில், பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் அரசு பள்ளி ஆசிரியை, மாணவி பலியாகினர்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே அகரப்பாளையம் புதூர் நகராட்சி ஆரம்ப பள்ளியில் ஆசிரியை சரஸ்வதி (45), இன்று காலை வெள்ளகோவில், இந்திரா நகரில் இருந்து தனியார் வேன் ஓட்டுநர் கார்த்திக் மகள் ராகவி (10), அவரது சகோதரி யாழினி (8) ஆகியோரை தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச்சென்றார்.

அப்போது செம்மாண்டபாளையம் மளிகை கடை அருகே சென்ற போது நிலை தடுமாறி எதிரே வந்த டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தியே அரசு பள்ளி ஆசிரியை சரஸ்வதி (45), 5ம் வகுப்பு மாணவி ராகவி (10) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த யாழினி (8) காங்கேயம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us