/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவிந்த பட்டாபிேஷகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
கோவிந்த பட்டாபிேஷகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஆக 12, 2025 08:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை நாமத்வார் பிரார்த்தனை மையம், ஸ்ரீ முரளிதர சுவாமி, 'காட்' அமைப்பு சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா, கடந்த, 8 ம் தேதி, ஸ்ரீ மத் பாகவ உபன்யாசத்துடன் துவங்கி நடந்து வருகிறது.
நேற்றுமுன்தினம் கோவிந்த பட்டாபிேஷகம் நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீ முரளி, பட்டாபிேஷக உற்சவம் நடத்தி வைத்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 17ம் தேதி வரை இந்த உபன்யாசம் மாலை, 6:00 மணி முதல் 8:00 மணி வரை நடக்கிறது.