sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கிராம ஊராட்சிகளில் மே தினத்தில் கிராமசபை

/

கிராம ஊராட்சிகளில் மே தினத்தில் கிராமசபை

கிராம ஊராட்சிகளில் மே தினத்தில் கிராமசபை

கிராம ஊராட்சிகளில் மே தினத்தில் கிராமசபை


ADDED : ஏப் 28, 2025 10:42 PM

Google News

ADDED : ஏப் 28, 2025 10:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை,; தொழிலாளர் தினமான, மே 1ல், ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடக்கிறது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 265 கிராம ஊராட்சிகளிலும், தொழிலாளர் தினமான, மே 1ம் தேதி, காலை 11:00 மணிக்கு, கிராம சபை கூட்டம், ஊராட்சிகளில், பொது இடங்களில் நடக்கிறது.

இதில், கிராம ஊராட்சி மற்றும் பொது நிதி செலவினம், இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுய சான்றினை அடிப்படையாக கொண்டு கட்டட அனுமதி வழங்குதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல் மற்றும் ஊராட்சி பொதுமக்களால் கொண்டு வரப்படும் கோரிக்கைகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். இதில், ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் பங்கேற்குமாறு, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us