sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வெட்டி வீழ்த்தப்பட்ட மரம் பசுமை ஆர்வலர்கள் கொதிப்பு

/

வெட்டி வீழ்த்தப்பட்ட மரம் பசுமை ஆர்வலர்கள் கொதிப்பு

வெட்டி வீழ்த்தப்பட்ட மரம் பசுமை ஆர்வலர்கள் கொதிப்பு

வெட்டி வீழ்த்தப்பட்ட மரம் பசுமை ஆர்வலர்கள் கொதிப்பு


ADDED : ஜூலை 15, 2025 10:56 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 10:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் வடக்கு தாலுகா, கோல்டன் நகர் பகுதியில், மரத்தைவெட்டியதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருப்பூர், என்.ஆர்.கே., புரம் பள்ளியின் பின்புறம், பொதுக்கழிப்பிடம் அருகே இருந்த, 50 ஆண்டுகளாக வளர்ந்த பெரிய மரத்தை, சிலரது சுயலாபத்துக்காக வெட்டியுள்ளனர்.

வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வு செய்து, மரம் வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இயற்கையை பாதுகாக்கும் மரங்களை, வெட்டி அழிக்கும் இதுபோன்ற நபர்கள் மீது, மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பசுமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us