sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பசுமைத் தோட்டம்; கிராமத்தின் நாட்டம்

/

பசுமைத் தோட்டம்; கிராமத்தின் நாட்டம்

பசுமைத் தோட்டம்; கிராமத்தின் நாட்டம்

பசுமைத் தோட்டம்; கிராமத்தின் நாட்டம்


ADDED : டிச 04, 2024 10:55 PM

Google News

ADDED : டிச 04, 2024 10:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், கடந்த, 2015ம் ஆண்டு முதல், 21 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தாண்டு நடந்து வரும், 10வது திட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள், தாங்களாக முன்வந்து, பயனுள்ள நாட்டு மரங்களை நட்டு வளர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மூலனுார் அடுத்த கோவில்புதுாரில், கோவிந்தசாமி, சுரேஷ் ஆகியோருக்கு சொந்தமான தோட்டத்தில், மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், சவுக்கு - 2,000, மகோகனி -130, செம்மரம் -100 என, 2,230 மரக்கன்றுகள் நடும் பணியை, உரிமையாளர் கோவிந்தசாமி குடும்பத்தினர் துவக்கி வைத்தனர்.

'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, திட்டக்குழு தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us