sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தென்னையில் ஊடு பயிராக தானிய பயிர் சாகுபடி

/

தென்னையில் ஊடு பயிராக தானிய பயிர் சாகுபடி

தென்னையில் ஊடு பயிராக தானிய பயிர் சாகுபடி

தென்னையில் ஊடு பயிராக தானிய பயிர் சாகுபடி


ADDED : ஜூன் 01, 2025 11:06 PM

Google News

ADDED : ஜூன் 01, 2025 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : தென்னை விவசாயிகள் ஊடு பயிராக, தானிய சாகுபடி மேற்கொள்ள, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

உடுமலை பகுதிகளில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. தற்போது நல்ல மழை பெய்துள்ள நிலையில், உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில், தென்னையில் ஊடு பயிராக,, உளுந்து, மக்காச்சோளம், பச்சை பயறு, தட்டை பயறு,, கொள்ளு, கம்பு ஆகிய பயறு மற்றும் தானியங்களை சாகுபடி செய்யலாம்.

விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள் வேளாண்துறையில் தேவையான அளவு இருப்பு உள்ளது. விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us