sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

துணி வாங்கி ரூ.6.36 கோடி மோசடி; குஜராத் வாலிபர் மும்பையில் கைது

/

துணி வாங்கி ரூ.6.36 கோடி மோசடி; குஜராத் வாலிபர் மும்பையில் கைது

துணி வாங்கி ரூ.6.36 கோடி மோசடி; குஜராத் வாலிபர் மும்பையில் கைது

துணி வாங்கி ரூ.6.36 கோடி மோசடி; குஜராத் வாலிபர் மும்பையில் கைது

1


ADDED : ஏப் 15, 2025 07:05 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 07:05 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; காடா துணிகள் கொள்முதல் செய்து, 6.36 கோடி ரூபாயை மோசடி செய்த குஜராத் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், ஷெரீப் காலனியை சேர்ந்தவர் சித்தார்த் குமார் சலேச்சா, 40. காடா துணி ஏற்றுமதியாளர். இவரிடம், குஜராத் மாநிலம், ஆமதாபாத்தை சேர்ந்த ரிஷப் பண்டாரி, 29, திவியங்க் பண்டாரி, 34 ஆகியோர் 6.36 கோடி ரூபாய் மதிப்பிலான காடா துணிகளை கொள்முதல் செய்தனர். இதற்கான பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தினர்.

சித்தார்த் குமார் சலேச்சா திருப்பூர் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். உதவி கமிஷனர் அனில்குமார், இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையிலான தனிப்படையினர் மும்பையில் பதுங்கியிருந்த ரிஷப் பண்டாரியை கைது செய்தனர்; திருப்பூர் அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திவியங்க் பண்டாரியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us