sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

2 பேர் மீது குண்டாஸ்

/

2 பேர் மீது குண்டாஸ்

2 பேர் மீது குண்டாஸ்

2 பேர் மீது குண்டாஸ்


ADDED : ஜன 12, 2025 11:51 PM

Google News

ADDED : ஜன 12, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், ; திருப்பூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தாராபுரம் எரகாம்பட்டியில் வாகன தணிக்கையின்போது, மூட்டைகளுடன் வந்த சரக்கு லாரியை சோதனை செய்தனர். 18 டன் ரேஷன் அரிசியை தென்காசி, சங்கரன்கோவிலிருந்து கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரிந்தது. இதுதொடர்பாக, திண்டுக்கல், வடமதுரையை சேர்ந்த ரமேஷ், 32, சந்திரன், 43 ஆகியோரை கைது செய்தனர்.

கடத்தலில் ஈடுபட்ட இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கிறிஸ்துராஜூக்கு பரிந்துரை செய்தனர். கலெக்டர் உத்தரவின் பேரில், இருவரும் இச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us