sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கைதானவர் மீது பாய்ந்தது குண்டாஸ்

/

கைதானவர் மீது பாய்ந்தது குண்டாஸ்

கைதானவர் மீது பாய்ந்தது குண்டாஸ்

கைதானவர் மீது பாய்ந்தது குண்டாஸ்


ADDED : பிப் 17, 2024 11:57 PM

Google News

ADDED : பிப் 17, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:கொலை வழக்கு தொடர்பாக கைதான நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திருமுருகன்பூண்டி போலீஸ் எல்லையில், கடந்த ஜன. 2ம் தேதி, சேகர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதில் ஈடுபட்ட சவுகத் அலியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கில், நெருப்பெரிச்சலை சேர்ந்த சவுகத் அலி, 26 தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர் என்பதால் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நகல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுகத் அலியிடம் வழங்கப்பட்டது.

கடந்த இரு மாதத்தில், திருப்பூர் மாநகர போலீஸ் எல்லையில் மொத்தம் எட்டு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us