நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் - தாராபுரம் ரோடு, புதுார் பிரிவு பகுதியில் நல்லுார் போலீசார் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்காக வைத்திருந்த, சந்துரு, 26 என்பவர் பிடிபட்டார். அவரை கைது செய்த போலீசார், 17 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
n திருப்பூர் மத்திய போலீசார், தெற்கு தோட்டம் பகுதியில் நடத்தி சோதனையில், முருகேசன், 41 என்பவரை கைது செய்து, 200 கிராம் குட்காவை பறிமுதல் செய்தனர்.

