sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

/

குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

குட்கா பறிமுதல்: 2 பேர் கைது


ADDED : நவ 21, 2024 11:35 PM

Google News

ADDED : நவ 21, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி; அவிநாசி போலீசார், திருப்பூர் ரோட்டில், நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அதில், கோவை நோக்கி சென்ற சொகுசு பஸ்சில் சோதனையிட்டனர். அதில், திருப்பூர் - விஜயாபுரம், காட்டுப்புதுார் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் மனைவி மீனாட்சி, 63, என்பவரிடம், 50 கிலோ குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து, அவரை கைது செய்து, குட்காவையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us