sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பெண் குழந்தைகள் ஒப்படைப்பு

/

பெண் குழந்தைகள் ஒப்படைப்பு

பெண் குழந்தைகள் ஒப்படைப்பு

பெண் குழந்தைகள் ஒப்படைப்பு


ADDED : டிச 05, 2024 06:23 AM

Google News

ADDED : டிச 05, 2024 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் பாண்டியன் நகர் அடுத்த, பொன்னம்மாள் நகரில் இருந்து பெற்றோர் கைவிட்ட, நான்கு மற்றும் இரண்டு வயதுடைய பெண் குழந்தைகள் குழந்தைகள் உதவி மையப்பணியாளர் வரதராஜ் மற்றும் போலீசாரால் மீட்கப்பட்டனர். திருப்பூர், மரியாலயா பெண்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் தற்காலிகமாக தங்க வைத்தனர். எதிர்கால நலன் கருதி, கோவை சரணாலயம் சிறப்பு தத்துவள மையத்தில் இரு குழந்தைகளும் ஒப்படைக்கப்பட்டனர்.

இத்தகவலை, கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us