sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கைகொடுக்கும் காய்கறி பயிர்கள்

/

கைகொடுக்கும் காய்கறி பயிர்கள்

கைகொடுக்கும் காய்கறி பயிர்கள்

கைகொடுக்கும் காய்கறி பயிர்கள்


ADDED : மே 29, 2025 01:12 AM

Google News

ADDED : மே 29, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; கோடைக்காலத்தில், தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, கொத்தவரை, செடி அவரை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். அவரை உள்ளூர் சந்தை மட்டுமல்லாது பிற மாவட்டங் களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

விவசாயிகள் கூறியதாவது: தொடர்ந்து நான்கு மாதம் வரை, காய் பறிக்கலாம். எளிதாக விற்பனை செய்யலாம். சீதோஷ்ண நிலை மாற்றத்தால், செடிகளை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்தினால், கூடுதல் மகசூல் பெறலாம்.






      Dinamalar
      Follow us