sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தொடர் மழையால் மகிழ்ச்சி

/

தொடர் மழையால் மகிழ்ச்சி

தொடர் மழையால் மகிழ்ச்சி

தொடர் மழையால் மகிழ்ச்சி


ADDED : ஜூலை 20, 2025 10:29 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 10:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில், ஆடிப்பட்டத்தில், சிறுதானியங்கள் சாகுபடிக்காக விளைநிலங்களை தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு விரைவில், திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதற்காக விளைநிலங்களில் அடியுரம் இடுதல், வரப்பு அமைத்தல், சிறு கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடக்கிறது. இந்நிலையில், உடுமலை சுற்றுவட்டார பகுதியில், பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால், நடவு உள்ளிட்ட பணிகளை முன்னதாகவே மேற்கொள்ள முடியும். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us