sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போலீசாரை திட்டினார்... கம்பி எண்ணுகிறார்!

/

போலீசாரை திட்டினார்... கம்பி எண்ணுகிறார்!

போலீசாரை திட்டினார்... கம்பி எண்ணுகிறார்!

போலீசாரை திட்டினார்... கம்பி எண்ணுகிறார்!


ADDED : நவ 02, 2024 11:02 PM

Google News

ADDED : நவ 02, 2024 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுல்தான்பேட்டை: சுல்தான்பேட்டையில் போலீசை தகாத வார்த்தைகளால் திட்டியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சுல்தான்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் எஸ்.ஐ., முத்துகிருஷ்ணன் மற்றும் காவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அருகம்பாளையம் பகுதியில் கள் இறக்கப்படுவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

அவ்வகையில், கரையாம்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார், 47 என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சோதனை மேற்கொண்ட போது, கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், செந்தில்குமாரை விசாரணைக்காக அழைத்துச் செல்ல முயன்ற போது, குடிபோதையில் இருந்த அவர், எஸ்.ஐ., மற்றும் போலீஸ்காரரை காவலரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

புகாரின் பேரில், அவரை கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us