/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மே 1ல் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு
/
மே 1ல் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு
ADDED : ஏப் 30, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், ; மே தினத்தை முன்னிட்டு, வரும் 1ம் தேதி திருப்பூர் மாவட்டத்திலுள்ள மதுக்கடைகளில், விற்பனை நிறுத்தம் செய்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மாநில வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுக்கடைகள் மற்றும் மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் மூடப்பட்டு, விற்பனை நிறுத்தப்பட வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
விதிமீறி மே தினத்தில் இயங்கும் மதுக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கலெக்டர் கிறிஸ்துராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.