sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வீட்டுமனை விற்பனை நாளை துவக்க விழா

/

வீட்டுமனை விற்பனை நாளை துவக்க விழா

வீட்டுமனை விற்பனை நாளை துவக்க விழா

வீட்டுமனை விற்பனை நாளை துவக்க விழா


ADDED : மார் 27, 2025 11:51 PM

Google News

ADDED : மார் 27, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: தமிழகம் முழுவதும், சர்வதேச தரத்தில், வீட்டு மனைகள் அமைத்து விற்பனை செய்து வரும் என்வி லேன்ட்ஸ் நிறுவனம், திருப்பூரில் என்வி லேன்ட்ஸ் லட்சுமி நகர் பேஸ்-1, லட்சுமி நகர் பேஸ் -2 என்விஸ்டா என்ற பெயரில் வீட்டு மனைகள் ஏற்படுத்தி அனைத்து மனைகளையும் விற்பனை செய்துள்ளது.

தற்போது, உடுமலையில் 24மணிநேர பாதுகாப்பு வசதியுடன், 33 அடி அகல தார்சாலைகள், வெளிப்புற உடற்பயிற்சி கூடம், சூரிய சக்தியால் இயங்கும் தெருவிளக்குகளுடன் மூன்று கட்ட மின்சார இணைப்பு உட்பட அனைத்து வசதிகளுடன் என்வி லேன்ட்ஸ் 'லுாக்ஸ்' என்ற பெயரில் வீட்டு மனைகளை உருவாக்கியுள்ளனர்.

இதன் துவக்க விழா, நாளை (29ம் தேதி) உடுமலை ஜி.வி.ஜி., ஆடிட்டோரியம் பின்புறம் நடக்கிறது. கூடுதல் விபரங்களுக்கு 080-3523-3969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us