sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாணவர்களுக்கு யோசனை

/

மாணவர்களுக்கு யோசனை

மாணவர்களுக்கு யோசனை

மாணவர்களுக்கு யோசனை


ADDED : மார் 07, 2024 04:08 AM

Google News

ADDED : மார் 07, 2024 04:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், : திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரியின் வணிகவியல் துறை சார்பில், திட்ட வடிவமைப்பு குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் கலையரசி வரவேற்றார். ஸ்ரீவெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லுாரி துணைமுதல்வர் நஞ்சப்பா, திட்ட அறிக்கைகள் தயாரிப்பது; புள்ளியியல் கருவிகளை நேர்த்தியாக பயன்படுத்துவது மற்றும் மனிதவள மேம்பாடு குறித்து செயல்விளக்கத்துடன் பயிற்சி அளித்தார். வணிகவியல் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us