sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மனு எழுதுவதே பிரச்னை என்றால்...!

/

மனு எழுதுவதே பிரச்னை என்றால்...!

மனு எழுதுவதே பிரச்னை என்றால்...!

மனு எழுதுவதே பிரச்னை என்றால்...!


ADDED : ஜூலை 27, 2025 11:31 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் குவிகின்றனர். நுழைவாயில் முதல் நடைபாதையில், மனு எழுதிக்கொடுப்போர் பத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்திருக்கின்றனர். நுாறு ரூபாய் வரைகட்டணம் வசூலிக்கின்றனர். சிலர் புரியாத வகையில் மனுவைக் கிறுக்கித் தள்ளிவிடுவதாகவும் புகார் எழுகிறது.

குறைகேட்பு கூட்ட நாளில், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் வாயிலாக, ஏழைகளுக்கு இலவசமாக மனு எழுதி கொடுக்க நடவடிக்கைகள் தேவை.






      Dinamalar
      Follow us