sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

செல்வ விநாயகர் கோவில்கும்பாபிேஷக விழா துவக்கம்

/

செல்வ விநாயகர் கோவில்கும்பாபிேஷக விழா துவக்கம்

செல்வ விநாயகர் கோவில்கும்பாபிேஷக விழா துவக்கம்

செல்வ விநாயகர் கோவில்கும்பாபிேஷக விழா துவக்கம்


ADDED : பிப் 17, 2024 01:34 AM

Google News

ADDED : பிப் 17, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், பிப். 17-

பெருமாநல்லுார் அருகே ஈட்டிவீரம்பாளையம், மொய்யாண்டம்பாளையத்தில் உள்ள செல்வ விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா துவங்கியது.

நேற்று காலை, 8:00 மணிக்கு, கணபதி யாகத்துடன் விழா துவங்கியது. இன்று, (17ம் தேதி), விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி ஆகியவை நடந்தன. நாளை, (18ம் தேதி), பாலிகை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்படுகின்றன.

வரும், 19ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, கோவிலில் இருந்து, புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்த குடங்கள், முளைப் பாலிகை, சகல வாத்தியம் முழங்க கோவிலுக்கு எடுத்து வரப்படும். மாலை, 5:00 மணிக்கு, முதல் கால யாக பூஜை நடத்தப்படுகிறது.

வரும், 20ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை; மாலை, 6:00 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. 21ம் தேதி, அதிகாலை, 4:30 மணிக்கு விநாயகர் வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து, மகா கும்பாபிேஷகம் நடத்தப்பட இருக்கிறது. விழாவையொட்டி, அன்று காலை, 9:00 மணி முதல் பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us