sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கொழுமம் ரோட்டில் விபத்து அதிகரிப்பு

/

கொழுமம் ரோட்டில் விபத்து அதிகரிப்பு

கொழுமம் ரோட்டில் விபத்து அதிகரிப்பு

கொழுமம் ரோட்டில் விபத்து அதிகரிப்பு


ADDED : பிப் 16, 2024 12:45 AM

Google News

ADDED : பிப் 16, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலை நகரில், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் கொழுமம் ரோட்டில், போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.

பழநி உட்பட பகுதிகளுக்கு, மாற்றுப்பாதையாகவும் இந்த ரோடு அமைந்துள்ளதால், கனரக போக்குவரத்தும் கூடுதலாகியுள்ளது.

இந்நிலையில், ரயில்வே கேட் முதல் எஸ்.வி., புரம் பாலம் வரை, நெரிசல் அதிகரித்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கு ரோட்டோரத்தில், தற்காலிக ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது முக்கிய காரணமாகியுள்ளது.

மேலும், கணக்கம்பாளையம் குடியிருப்புகளில் இருந்து வரும் இணைப்பு ரோட்டில், தாறுமாறாக வரும் வாகனங்களால், விபத்துகள் ஏற்படுகிறது.

இப்பிரச்னைக்கு தீர்வாக, தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றி, நெரிசல் அதிகம் ஏற்படும் பகுதியில், டிவைடர் வைக்க வேண்டும்.

ரோட்டோரத்தில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்த, தடை விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us