sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பஸ் ஸ்டாண்டில் பயணியர் வருகை அதிகரிப்பு

/

பஸ் ஸ்டாண்டில் பயணியர் வருகை அதிகரிப்பு

பஸ் ஸ்டாண்டில் பயணியர் வருகை அதிகரிப்பு

பஸ் ஸ்டாண்டில் பயணியர் வருகை அதிகரிப்பு


ADDED : ஜன 16, 2025 05:50 AM

Google News

ADDED : ஜன 16, 2025 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : பொங்கல் விடுமுறை காரணமாக, உடுமலை பஸ் ஸ்டாண்டில், பயணியர் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.

பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக, சொந்த ஊர்களுக்கு செல்ல பயணியர் அதிகளவு உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு வந்திருந்தனர்.

திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, பழநி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் மட்டுமின்றி, சுற்றுப்புற கிராமங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

பொங்கல் விடுமுறைக்கு என சிறப்பு பஸ்கள் குறைந்தளவு இயக்கப்பட்டதோடு, சுற்றுப்புற கிராமங்களுக்கு வழக்கமாக இயங்கப்படும் பஸ்களும், குறைக்கப்பட்டதால், பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதோடு, பல மணி நேரம் காத்திருந்து பஸ்களில் ஏறி சென்றனர்.






      Dinamalar
      Follow us