sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உழவர் சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரிப்பு

/

உழவர் சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரிப்பு

உழவர் சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரிப்பு

உழவர் சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரிப்பு


ADDED : ஆக 13, 2025 08:22 PM

Google News

ADDED : ஆக 13, 2025 08:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை உழவர் சந்தைக்கு உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள், தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் காய்கறிகளை வாங்குவதற்கு வருகின்றனர். தற்போது, காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ள நிலையிலும், காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது.

நேற்று தக்காளி 31 -36, உருளைக்கிழங்கு, 35 - 38, சின்னவெங்காயம் ஒரு கிலோ ரூ.35- 40 வரை விற்றது. பெரியவெங்காயம், 20- 30, மிளகாய், 55 - 64, வெண்டைக்காய், 38 -42, முருங்கைக்காய், 20 - 25, பீர்க்கங்காய், 50-60, சுரைக்காய், 20-24, புடலங்காய், 40-45, பாகற்காய், 40-46, தேங்காய், 68-70, முள்ளங்கி, 20-25 விற்கப்பட்டது. மேலும், பீன்ஸ், 60-65, கேரட், 80-85, விற்பனையானது.






      Dinamalar
      Follow us