sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 பனிப்பொழிவு அதிகரிப்பு; பந்தல் காய்கறி விலை உயர்வு

/

 பனிப்பொழிவு அதிகரிப்பு; பந்தல் காய்கறி விலை உயர்வு

 பனிப்பொழிவு அதிகரிப்பு; பந்தல் காய்கறி விலை உயர்வு

 பனிப்பொழிவு அதிகரிப்பு; பந்தல் காய்கறி விலை உயர்வு


ADDED : டிச 31, 2025 06:38 AM

Google News

ADDED : டிச 31, 2025 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: பனிப்பொழிவால் பந்தல் காய்கறி விலை உயர்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், பந்தல் அமைத்து, காய்கறி உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கிணற்றுப்பாசனம் மற்றும் சொட்டு நீர் பாசன முறையில், ஆண்டு முழுதும் இவ்வகை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடு கின்றனர். விளை நிலங்களில் பந்தல் அமைக்க, தோட்டக்கலைத்துறை வாயிலாக மானியமும் வழங்கப்படுகிறது.

பாகற்காய், பீர்க்கன், புடலை, சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், முகூர்த்த சீசனை இலக்காக வைத்து, பாகற்காய், பீர்க்கன் உள்ளிட்ட சாகுபடிக்கான நாற்றுகளை நடவு செய்தனர்.

கொடி படர்ந்து, பூ விடும் தருணத்தில், பருவமழை துவங்கியது. தொடர் மழை காரணமாக, விளைநிலங்களில், தண்ணீர் தேங்கி, நோய் தாக்குதல் ஏற்பட்டது. தொடர்ந்து பனிப்பொழிவும் அதிகரித்ததால், பூக்கள் உதிர்ந் தது. பூ உதிர்வு மற்றும் நோய் தாக்குதலால் உற்பத்தி குறைந்திருப்பதாக,விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால், சந்தைக்கு வரத்து குறைந்து, பந்தல் காய்கறி விலை அதிகரித்துள்ளது.






      Dinamalar
      Follow us