sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இந்திய கம்யூ., மண்டல மாநாடு

/

இந்திய கம்யூ., மண்டல மாநாடு

இந்திய கம்யூ., மண்டல மாநாடு

இந்திய கம்யூ., மண்டல மாநாடு


ADDED : ஜூன் 02, 2025 06:22 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திய கம்யூ., கட்சியின் திருப்பூர் மாநகரம் முதல் மண்டல ஐந்தாவது மாநாடு அண்ணா காலனியில் நடந்தது.

மாநாட்டு கொடியை மூத்த நிர்வாகி கந்தசாமி ஏற்றிவைத்தார். மாநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாநாட்டை தொடங்கி வைத்தார். துணை மேயர் பாலசுப்பிரமணியம், நிர்வாகிகள் காளியப்பன், செந்தில் குமார், விஜய் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மண்டல செயலாளர் செல்வராஜ், அறிக்கையை முன் வைத்தார். செயலாளராக செல்வராஜ் உள்பட 15 பேர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளை முன்னாள் கவுன்சிலர் நடராஜன் அறிமுகப்படுத்தி பேசினார்.

திருப்பூர் மாநகரில் போதை பொருட்கள் விற்பனையை முழுவதும் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us