sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

எரிவாயு தகன மேடை பயன்பாடு துவக்கம்  

/

எரிவாயு தகன மேடை பயன்பாடு துவக்கம்  

எரிவாயு தகன மேடை பயன்பாடு துவக்கம்  

எரிவாயு தகன மேடை பயன்பாடு துவக்கம்  


ADDED : மார் 16, 2024 01:01 AM

Google News

ADDED : மார் 16, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி சார்பில், கட்டப்பட்டுள்ள எரிவாயு தகன ேமடை பயன்பாட்டுக்கு துவக்கி வைக்கப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி 41வது வார்டு, முருகம்பாளையத்தில், எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. மூலதன திட்ட நிதியில் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் இது அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடை பயன்பாட்டுக்கு விடும் வகையில், துவக்க விழா நடந்தது. மேயர் தினேஷ்குமார் இதன் இயக்கத்தை துவக்கி வைத்தார். கமிஷனர் பவன்குமார், மண்டல தலைவர் பத்மநாபன் முன்னிலை வகித்தனர்.






      Dinamalar
      Follow us