sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம்

/

இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம்

இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம்

இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம்


ADDED : மே 16, 2025 12:31 AM

Google News

ADDED : மே 16, 2025 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்,;திருப்பூர் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கோவை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள, 24 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதில், காங்கயம் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், மூலனுாருக்கும் மாற்றப்பட்டு, அங்கு கோவையில் இருந்து செல்வநாயகம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடத்துார் செந்தில்குமார், திருப்பூர் மாவட்டத்துக்கும், ஈரோட்டில் இருந்து திருஞானசம்பந்தம், குடிமங்கலத்துக்கும், அங்கிருந்த கீதா, புளியம்பட்டிக்கும், ஈரோட்டில் இருந்து ராஜா பிரபு, அவிநாசிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், வெள்ளகோவிலில் இருந்த எஸ்.ஐ., முத்துக்குமார், அவிநாசிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us