sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அமராவதி ஆற்றுப்பாலத்தில் பிரதிபலிப்பான் பொருத்துங்க

/

அமராவதி ஆற்றுப்பாலத்தில் பிரதிபலிப்பான் பொருத்துங்க

அமராவதி ஆற்றுப்பாலத்தில் பிரதிபலிப்பான் பொருத்துங்க

அமராவதி ஆற்றுப்பாலத்தில் பிரதிபலிப்பான் பொருத்துங்க


ADDED : ஜூலை 27, 2025 09:29 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 09:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில் மடத்துக்குளம் அமைந்துள்ளது. அங்குள்ள அமராவதி ஆற்றுப்பாலத்தின் வழியாக, தென் மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

இப்பாலத்தில் போதிய மின்விளக்குகள், பிரதி பலிப்பான் இல்லாததால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இவ்வழியாக செல்லும் பாதசாரிகள், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

எனவே, பொதுப்பணித்துறையினரும், மடத்துக்குளம் பேரூராட்சியினரும் மின்விளக்குகள், பிரதிபலிப்பான் பொருத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us