sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சர்வதேச பயிலரங்கம் நிறைவு

/

சர்வதேச பயிலரங்கம் நிறைவு

சர்வதேச பயிலரங்கம் நிறைவு

சர்வதேச பயிலரங்கம் நிறைவு


ADDED : பிப் 19, 2024 12:26 AM

Google News

ADDED : பிப் 19, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஆக்ஸ்பா' கற்பித்தல் மற்றும் மேம்பாட்டு மையத்துடன் பல்லடம் அரசு கல்லுாரி இணைந்து, 'உலக அளவில் கற்பித்தல் முறைகள் மற்றும் கருவிகள் 2024' எனும் சர்வதேச பயிலரங்கை, கடந்த 12 முதல் 16ம் தேதி வரை நடத்தியது. கல்லுாரி முதல்வர் மணிமேகலை தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை தலைவர் கிருஷ்ணவேணி வரவேற்றார். 'ஆக்ஸ்பா' கற்பித்தல் மற்றும் மேம்பாட்டு மைய நிறுவனர் நல்லமணி முன்னிலை வகித்தார்.

முதன்மை பேச்சாளரான கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ரம்யா லம்போ கிரீஸ் உள்பட 15க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பேச்சாளர்கள் பங்கேற்று பேசினர். பேராசிரியர் முகிந்த பிரியதர்ஷினி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us