sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

டவரில் ஏறி மிரட்டல்

/

டவரில் ஏறி மிரட்டல்

டவரில் ஏறி மிரட்டல்

டவரில் ஏறி மிரட்டல்


ADDED : அக் 13, 2024 05:52 AM

Google News

ADDED : அக் 13, 2024 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், எஸ்.பெரியபாளையத்தில் நேற்று அதிகாலை, 2:30 மணியளவில், 100 அடி உயரம் கொண்ட மொபைல் போன் டவரில் ஏறி, ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாக, தகவல் கிடைத்தது.

தீயணைப்பு வீரர்கள் மற்றும் வடக்கு போலீசார் விரைந்து சென்றனர். அவரிடம் பேச்சு நடத்தி, கீழே அழைத்து வந்தனர். விசாரணையில், அப்பகுதியை சேர்ந்த விஜயகுமார், 27 என்பதும், மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரிந்தது.






      Dinamalar
      Follow us