sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

7 நாள் தண்ணீர் வினியோகம் பாசன சபை வேண்டுகோள்

/

7 நாள் தண்ணீர் வினியோகம் பாசன சபை வேண்டுகோள்

7 நாள் தண்ணீர் வினியோகம் பாசன சபை வேண்டுகோள்

7 நாள் தண்ணீர் வினியோகம் பாசன சபை வேண்டுகோள்


ADDED : ஆக 25, 2025 12:37 AM

Google News

ADDED : ஆக 25, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்; பி.ஏ.பி., பெருந்தொழுவு இரண்டு கிளை கால்வாய் நீரை பயன்படுத்தும் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் பெருந்தொழுவில் நடந்தது.

இதில் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; கடைமடை வரை அதிக தண்ணீர் விட வேண்டும்; ஒரு சுற்றுக்கு ஐந்து நாட்களுக்குப் பதிலாக ஏழு நாள் தண்ணீர் விட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பகிர்மான குழு தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பாசன சபை தலைவர்கள் முத்துசாமி, சுப்பிரமணி, முன்னாள் தலைவர்கள் நடராஜ், செந்தில், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் தங்கவேல், மூர்த்தி, பாலசுப்ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us