sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சான்றிதழ் வழங்கல்

/

சான்றிதழ் வழங்கல்

சான்றிதழ் வழங்கல்

சான்றிதழ் வழங்கல்


ADDED : நவ 05, 2025 12:14 AM

Google News

ADDED : நவ 05, 2025 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: மனவளக்கலை மன்றம் சார்பில் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் அமர்ஜோதி நகர் மனவளக்கலை மன்றம் சார்பில் பல்வேறு இடங்களில் தவ மையங்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

இம்மையங்களில் மனவளக்கலையில் பயிற்சி எடுத்தோருக்கு சான்றிதழ் வழங்கல் மற்றும் மையங்களுக்கு பாராட்டு தெரிவித்து கேடயம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சி நடைபெற்றது.

அமர்ஜோதி நகர் மனவளக்கலை அறக்கட்டளை தலைவர் ஈஸ்வரன் வரவேற்றார். திருப்பூர் மண்டல செயலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார். சிவஜோதி மில்ஸ் வெள்ளியங்கிரி, பேமஸ் நிட் துரைகோபால் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கிப் பேசினர்.






      Dinamalar
      Follow us