sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அச்சமின்றி மண் கடத்தல் ஜரூர்

/

அச்சமின்றி மண் கடத்தல் ஜரூர்

அச்சமின்றி மண் கடத்தல் ஜரூர்

அச்சமின்றி மண் கடத்தல் ஜரூர்


ADDED : பிப் 13, 2024 12:59 AM

Google News

ADDED : பிப் 13, 2024 12:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம், பிப். 13--

பல்லடம் அடுத்த புள்ளியப்பம்பாளையம்- - சித்தம்பலம் ரோட்டில் உள்ள குட்டை ஒன்றில், நேற்று காலை முதலே கிராவல் மண் கடத்தல் பணி ஜரூராக நடந்து வந்தது.

அகழ் வாகனம் ஒன்று மண் அள்ளும் பணியில் ஈடுபட, டிப்பர் லாரிகள் அடுத்தடுத்து இடைவெளிவிட்டு வந்து மண் அள்ளி சென்றன.

குட்டையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட மண் எங்கு சென்றது என்பது தெரியவில்லை. சமீபத்தில், குளம் குட்டைகளுக்குள் மண் அள்ளுவதற்தான அனுமதி எதுவும் மாவட்ட நிர்வாகம் வழங்கவில்லை.

சித்தம்பலம் வி.ஏ.ஓ., செல்வக்குமாரை தொடர்பு கொண்ட போது அவர் மொபைல் போன் அழைப்பை ஏற்கவில்லை. ஆர்.ஐ., செந்தில்ராஜ் கூறுகையில், ''தற்போது, மண் அள்ளுவதற்கான எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இது குறித்து நேரில் சென்று ஆய்வு செய்கிறேன்,'' என்றார்.






      Dinamalar
      Follow us