sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிவன்மலையில் 22ல் கந்த சஷ்டி துவக்கம்

/

சிவன்மலையில் 22ல் கந்த சஷ்டி துவக்கம்

சிவன்மலையில் 22ல் கந்த சஷ்டி துவக்கம்

சிவன்மலையில் 22ல் கந்த சஷ்டி துவக்கம்


ADDED : அக் 19, 2025 07:53 PM

Google News

ADDED : அக் 19, 2025 07:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா வரும் 22ம் தேதி துவங்குகிறது.

அன்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். பூஜைகள் செய்து, சுவாமி சப்பரத்தில் கோவிலை சுற்றி வலம் வந்து, மலையிலிருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேசுவரர் சுவாமி கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும். பின், பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்குகின்றனர். அன்றாடம் காலை, 10:00 மணி மற்றும் மாலை, 4:30 மணி ஆகிய நேரங்களில் அபிஷேக ஆராதனையும், திருவீதி உலா காட்சியும் நடக்கிறது.

முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா, 27ம் தேதி இரவு நடைபெற உள்ளது. 28ம் தேதி முருகப் பெருமான், தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us