sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிவன்மலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை துவக்கம்

/

சிவன்மலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை துவக்கம்

சிவன்மலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை துவக்கம்

சிவன்மலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை துவக்கம்


ADDED : நவ 01, 2024 02:25 PM

Google News

ADDED : நவ 01, 2024 02:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கயம்: காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடங்குகிறது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே அருணகிரிநாதர் திருப்புகழ் படிக்கும் வாசல் என்று போற்றப்படும் சிவன்மலையில் உள்ள சுப்ரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா, நாளை தொடங்கி, நவ.9 ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு காலை மணி 10.30 மற்றும் மாலை மணி 4 ஆகிய நேரங்களில் அபிஷேக ஆராதனையும், திருஉலா காட்சியும் நடைபெற உள்ளது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா (நவ.7 ) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது.

மறுநாள் காலையில் அபிஷேக ஆராதனையும், மாலை 6மணிக்கு முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. 9 ம் தேதி சுவாமி மலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை உதவி கமிஷனர் ரத்தினாம்பாள் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us