sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நிரந்தர கட்டடத்தில் கேந்திரிய வித்யாலயா

/

நிரந்தர கட்டடத்தில் கேந்திரிய வித்யாலயா

நிரந்தர கட்டடத்தில் கேந்திரிய வித்யாலயா

நிரந்தர கட்டடத்தில் கேந்திரிய வித்யாலயா


ADDED : அக் 29, 2025 12:00 AM

Google News

ADDED : அக் 29, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளி நேற்று முன்தினம் முதல் நிரந்தர கட்டடத்தில் செயல்பட துவங்கியுள்ளது.

உடுமலையில், கடந்த 2019ல், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி துவக்கப்பட்டு, ராஜேந்திரா ரோட்டிலுள்ள அரசுப்பள்ளி கட்டடத்தில் வகுப்பறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இப்பள்ளியில், 213 மாணவர்கள், 167 மாணவியர் படித்து வருகின்றனர்.

இப்பள்ளிக்கான நிரந்தர கட்டடம், பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், முக்கோணம் அருகே கட்டப்பட்டு வந்தது. கட்டுமான பணிகள் நிறைவு பெற்று, நேற்று முன்தினம் முதல் பள்ளி நிரந்தர கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

வகுப்பறை கட்டுமான பணிகள் தாமதம் காரணமாக, இந்தாண்டு பிளஸ் 1 சேர்க்கை மேற்கொள்ளப்படவில்லை. புதிய கட்டடம் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், வரும் கல்வியாண்டில், பிளஸ் 1 சேர்க்கை துவக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us