sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வினை தீர்க்கும் விநாயகருக்கு  வரும் 21ல் கும்பாபிேஷகம் 

/

வினை தீர்க்கும் விநாயகருக்கு  வரும் 21ல் கும்பாபிேஷகம் 

வினை தீர்க்கும் விநாயகருக்கு  வரும் 21ல் கும்பாபிேஷகம் 

வினை தீர்க்கும் விநாயகருக்கு  வரும் 21ல் கும்பாபிேஷகம் 


ADDED : ஆக 05, 2025 11:31 PM

Google News

ADDED : ஆக 05, 2025 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை வ.உ.சி., வீதியில், அரசு மருத்துவமனை அருகிலுள்ள, ஸ்ரீ வினை தீர்க்கும் விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் வரும் 21ம் தேதி நடக்கிறது.

விழா வரும் 20ம் தேதி காலை, 9:00 மணிக்கு, மங்கள இசை, ஸ்ரீ விநாயகர் வழிபாட்டுடன் துவங்குகிறது. தொடர்ந்து புண்யாகவாசனம், ஸ்ரீ கணபதி ஆவாஹணம், நவக்கிரக வழிபாடு, ஸ்ரீ மகாலட்சுமி வழிபாடு, அக்னி கார்யம் நடக்கிறது.

மாலை, 5:30 மணிக்கு, காப்பு கட்டுதல், கலச ஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை துவங்குகிறது.

வரும் 21ம் தேதி காலை, 5:30 மணிக்கு மேல், 7:50 மணிக்குள் யாத்ரா தானம், கடம் புறப்பாடும், காலை, 7:50 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் ஸ்ரீ வினை தீர்க்கும் விநாயகருக்கு, மகா கும்பாபிேஷகம், மகா அபிேஷகம், மகா தீபாராதனை நடக்கிறது.

காலை, 9:00 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில், பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us