sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை

/

சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை

சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை

சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை


ADDED : பிப் 05, 2025 11:29 PM

Google News

ADDED : பிப் 05, 2025 11:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை ஸ்ரீ சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் ஏகத்தின லட்சார்ச்சனை நடந்தது.

உடுமலை நெல்லுக்கடை வீதியிலுள்ள, ஸ்ரீ சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஏகத்தின லட்சார்ச்சனை நேற்றுமுன்தினம் நடந்தது.

காலை, 8:00 மணிக்கு, நித்திய திருவாராதனம் பூஜையுடன் துவங்கி, ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம லட்சார்ச்சனை நடந்தது. 11:30 மணிக்கு பஞ்சோபநிஷத் மூலமந்திர ஹோமம், அதனை தொடர்ந்து, எம்பெருமாளுக்கு, மகா திருமஞ்சன அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, மாலை, 4:30 மணி முதல், 8:00 மணி வரை, லட்சார்ச்சனையும், இரவு, 8:30க்கு, மகா தீபாராதனை, சர்வ தரிசனம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us