sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வக்கீல் கொலை; மேலும் 2 பேர் கைது

/

வக்கீல் கொலை; மேலும் 2 பேர் கைது

வக்கீல் கொலை; மேலும் 2 பேர் கைது

வக்கீல் கொலை; மேலும் 2 பேர் கைது


ADDED : ஆக 16, 2025 09:51 PM

Google News

ADDED : ஆக 16, 2025 09:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; தாராபுரம், முத்து நகரை சேர்ந்தவர் முருகானந்தம் 41; மாற்றுத்திறனாளி. ஐகோர்ட் வக்கீல். கடந்த 28-ம் தேதி தாராபுரத்தில், இவர் கூலிப்படைக் கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். இதுதொடர்பாக அவரது சித்தப்பா தண்டபாணி உட்பட, 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொலையில் தொடர்புடையை மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். கடந்த வாரம், தண்டபாணி உள்ளிட்டோரை கஸ்டடி எடுத்து விசாரித்த போது, சிலர் குறித்து போலீசாருக்கு தெரியவந்தது.

கொலை தொடர்பாக, நாமக்கல்லை சேர்ந்த குமரேசன், 31, மகேஷ், 35 என, இருவரை தாராபுரம் போலீசார் நேற்று கைது செய்தனர். தற்போது கைது செய்யப்பட்ட, இருவரும் கொலையில் முக்கியமானவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us