sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வழக்குப்பதிவுக்கு எதிர்ப்பு; வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

/

வழக்குப்பதிவுக்கு எதிர்ப்பு; வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

வழக்குப்பதிவுக்கு எதிர்ப்பு; வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

வழக்குப்பதிவுக்கு எதிர்ப்பு; வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு


ADDED : ஏப் 22, 2025 06:21 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருவண்ணாமலை, போளூரைச் சேர்ந்த வக்கீல் குமரன் மீது ஆதமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்; தேனியில் இரண்டு வக்கீல்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இவற்றைக் கண்டித்து, தமிழகம் மற்றும் புதுச் சேரியில் வக்கீல்கள் நேற்று ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் அறிவித்தனர்.

நேற்று திருப்பூர் மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள கோர்ட்கள்; தாலுகா பகுதி கோர்ட்கள் ஆகியவற்றில் வக்கீல்கள் கோர்ட் நடவடிக்கையில் பங்கேற்காமல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இருப்பினும் அனைத்து கோர்ட்களிலும் நீதிபதிகள், அரசு வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் வழக்கம் போல் பணியாற்றினர்.






      Dinamalar
      Follow us