sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்

/

வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்

வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்

வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்


ADDED : மார் 15, 2025 11:49 PM

Google News

ADDED : மார் 15, 2025 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், கூத்தம்பாளையம், முருகு மெட்ரிக் பள்ளி வளாகத்தில், தமிழக அரசின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

முகாமை, மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல தலைவர் கோவிந்தராஜ், துணை கமிஷனர் சுந்தரராஜன், உதவி கமிஷனர் முருகேசன், கவுன்சிலர்கள் கவிதா, லோகநாயகி முன்னிலை வகித்தனர். மாநகர் நலஅலுவலர் முருகானந்த் வரவேற்றார்.

முகாமில் மருத்துவர் குழுவினர் பல்வேறு பிரிவுகளில் மருத்துவ பரிசோதனை, சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், நோயாளிகளுக்கு மருந்துப் பெட்டகம் ஆகியன வழங்கப்பட்டது.

முகாமில் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றுபயன் பெற்றனர்.






      Dinamalar
      Follow us