sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கடிதம் எழுதும் போட்டி; மாணவருக்கு அழைப்பு

/

கடிதம் எழுதும் போட்டி; மாணவருக்கு அழைப்பு

கடிதம் எழுதும் போட்டி; மாணவருக்கு அழைப்பு

கடிதம் எழுதும் போட்டி; மாணவருக்கு அழைப்பு


ADDED : பிப் 08, 2025 06:25 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர், தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் அறிக்கை:

இந்திய தபால்துறை, உலகளாவிய தபால் அமைப்பு மூலம், சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்த உள்ளது. முதல்கட்டமாக மாநில கடித போட்டி நடக்கவுள்ளது. ஒன்பது முதல், 15 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ-, மாணவியர் பங்கேற்கலாம்.

'கடிதம் எழுதும் தாங்களே தங்களை பெருங்கடல் என கற்பனையில் நினைத்துக்கொள்ளுங்கள்; பெருங்கடல் ஆகிய தங்களை மற்றவர்கள் ஏன், எப்படி கவனமாக நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும்,' எனும் தலைப்பில், விளக்கி கடிதம் எழுத வேண்டும்.

அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். மூன்று போட்டோ, பிறந்த தேதி அல்லது ஆதார் நகல் இணைத்து, கடிதத்தை ' தபால் கோட்ட கண்காணிப்பாளர், திருப்பூர் -641601' என்ற முகவரிக்கு வரும், 20ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். போட்டி நடைபெறும் இடம், தேதி பின்னர் அறிவிக்கப்படும். மாநில அளவில் முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு முறையே, 25 ஆயிரம், 10 ஆயிரம் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும். தபால் துறையின் www.indiapost.gov.in என்ற இணையதளத்திலும் தகவல் அறியலாம்.






      Dinamalar
      Follow us