sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மிலாடி நபியை முன்னிட்டு நாளை மதுக்கடை மூடல்

/

மிலாடி நபியை முன்னிட்டு நாளை மதுக்கடை மூடல்

மிலாடி நபியை முன்னிட்டு நாளை மதுக்கடை மூடல்

மிலாடி நபியை முன்னிட்டு நாளை மதுக்கடை மூடல்


ADDED : செப் 03, 2025 11:10 PM

Google News

ADDED : செப் 03, 2025 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; மிலாடிநபியை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் நாளை (5ம் தேதி), மதுக்கடைகளில், விற்பனை நிறுத்தம் செய்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுக்கடைகள் மற்றும் மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் மூடப்பட்டு, விற்பனை நிறுத்தப்பட வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

விதிமீறி இயங்கும் மதுக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலெக்டர் எச்சரித்துள்ளார்.






      Dinamalar
      Follow us