sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு மேல்நிலைப்பள்ளியில்  இலக்கிய மன்றம் துவக்கம்

/

அரசு மேல்நிலைப்பள்ளியில்  இலக்கிய மன்றம் துவக்கம்

அரசு மேல்நிலைப்பள்ளியில்  இலக்கிய மன்றம் துவக்கம்

அரசு மேல்நிலைப்பள்ளியில்  இலக்கிய மன்றம் துவக்கம்


ADDED : ஜூலை 03, 2025 08:39 PM

Google News

ADDED : ஜூலை 03, 2025 08:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மகிழ் முற்றம் இலக்கிய மன்ற துவக்க விழா நடந்தது.

பள்ளியில் நடந்த இந்த விழாவிற்கு, தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். ஆசிரியர் சரவணன் வரவேற்றார். மகிழ் முற்றம் பொறுப்பாசிரியர் ராதா, மகிழ் முற்றம் மன்றம் குறித்து விளக்கமளித்தார்.

வணிகவியல் ஆசிரியர் அபிதா, நுகர்வோர் பாதுகாப்பு குறித்து பேசினார். 'அறிவியல் மன்றம் மற்றும் வானவியல் மன்றத்தின்' செயல்பாடுகள் என்ற தலைப்பில், ஆசிரியர் சுரேஷ்குமார் பேசினார். ஆசிரியர் ஜான்பாஷா நன்றி தெரிவித்தார். மாணவர்கள் மன்ற உறுதிமொழி எடுத்தனர்.






      Dinamalar
      Follow us