sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்

/

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்


ADDED : நவ 20, 2024 10:25 PM

Google News

ADDED : நவ 20, 2024 10:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை நகரில் சாலையோர வியாபாரிகளுக்கு, கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நேற்று துவங்கியது. வரும், டிச., 2ம் தேதி வரை நடக்கிறது.

உடுமலை நகராட்சியில், சாலையோர வியாபாரிகள், வாழ்வாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு முகாம், உடுமலை நகராட்சி அலுவலகத்தில் நேற்று துவங்கியது.

வரும், டிச., 2ம் தேதி வரை, தினமும் காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை நடக்கும் இம்முகாமில், உடுமலை நகராட்சி பகுதியிலுள்ள சாலையோர வியாபாரிகள் பங்கேற்று பயன்பெறுமாறு, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us